கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்துள் ள மக்களுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நேற்று மாலை தொடக்கம் தொடா்ச்சியாக உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. 

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினா்கள், அதரவாளா்கள் இந்த உதவி திட்டங்களை ஒரே சமயத்தில் கிளி நொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொண்டு வருகின்றனா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு