இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மற்றொரு ரயில் வெள்ளோட்டமாக யாழ்ப்பாணம் வருகிறது..

ஆசிரியர் - Editor I
இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மற்றொரு ரயில் வெள்ளோட்டமாக யாழ்ப்பாணம் வருகிறது..

இலங்கை புகரைத திணைக்களம் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த புகைரதங்களில் ஒன்று கடந்த சில தின ங்களுக்கு முன்னர் உத்தரதேவி என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. 

இதனை தொடர்ந்து இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மற்றொரு புகைரதமான M11 என்ற புகைரத ம் 23ம் திகதி ஞாயிற்று கிழமை யாழ்ப்பாணத்திற்கு வெள்ளோட்டம் விடப்படவுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு