“உத்தரதேவி” வெள்ளோட்டமாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது..

ஆசிரியர் - Editor I
“உத்தரதேவி” வெள்ளோட்டமாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது..

இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த புதிய தொடருந்து வெள்ளோட்டப் பயணமாக யாழ்ப்பாணத்தை வந்த டைந்துள்ளது. 

காங்கேசந்துறை- கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக இந்தத் தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் தனது சேவையை உத்தரதேவி ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு