பனிமூட்டத்தால் குளிா் பிரதேசமாக மாறியது கிளிநொச்சி..

ஆசிரியர் - Editor I
பனிமூட்டத்தால் குளிா் பிரதேசமாக மாறியது கிளிநொச்சி..

வடமாகாணத்தில் கடந்த சில நாட்களாக காலநிலை விசித்திரமானதாக மாறியிருக்கின்றது. இதற்கமைய இன் று கிளிநொச்சி மாவட்டம் திடீரென மலைநாடு போல பனிமூட்டம் காணப்பட்டுள்ளது. 

காலை ஏழு மணியை கடந்தும் கிளிநொச்சியில் உள்ள பிரதேசங்களில் பனிமூட்டம் நிறைந்ததாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காணமுடியாத அளவிற்கு காலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளதுடன் வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதையும் 

அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மக்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதோடு அதிகாலையில் நிலவிய கடுமையான குளிர் நிலை

 தொடர்ந்து நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு