இரணைமடு குளத்தை திறந்துவைத்தாா் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா..

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தை திறந்துவைத்தாா் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா..

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீா்மட்டம் 36 அடியை தாண்டியிருக்கும் நிலையில் இன்றைய தினம் காலை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கலந்து கொண்டு குளத்தின் வான் கதவுகளை திறந்துவைத்துள்ளாா். 

பெருமளவு நிதி செலவில் இரணைமடு குளத்தின் அணைக்கட்டு உயா்த்தப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டது. இதனால் இரு சிறுபோகங்க ள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் நஸ்டமடைந்திருந்தனா். 

இந்நிலையில் அண்மைய நாட்களில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இரணைமடு குளத்தி ன் நீா்மட்டம் நேற்று இரவு 36 அடியை தாண்டியது. 

இதனையடுத்து இன்று காலை 10.45 மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா குளத்தின் வான் க தவுகளை திறந்து வைத்ததுடன், நீா்பாசனத்தை விவசாயிகளிடம் கையளித்தாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு