மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்..

ஆசிரியர் - Editor I
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்..

தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்பாகவும், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாகவும் நினைவுகூரப்பட்டுள்ளது.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கொடிகாமம் பகுதிக்கு சென்று அங்கும் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தவுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு