தமிழீழ விடுதலை புலிகளின் முக்கியஸ்த்தர் எழிலனின் தந்தை காலமானார்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் முக்கியஸ்த்தர் எழிலனின் தந்தை காலமானார்..

தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள்  அரசியல் துறை பொறுப்பாளரும், 

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான 

எழிலனின் தந்தையும்,  வடக்கு மாகாண மகளிர் விவகார முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனின் மாமனாருமான 

கிருஸ்ணபிளை சின்னத்துரை நேற்று  கிளிநொச்சியில் காலமானார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு