"காஜா" புயல் தாக்கத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் 16.11.2018 விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கல்வியமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார்.

காஜா புயல் தாக்கம் அதிகரித்து உள்ளது  அதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்றைய தினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு பணித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு