படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் செ.புருஷோத்மனின் 10ம் ஆண்டு நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் செ.புருஷோத்மனின் 10ம் ஆண்டு நினைவேந்தல்..

கடந்த 2008.11.01 அன்று  யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் செல்லத்துரை  புருசோத்தமன்  அவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்.  

இவரின் 10 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நினைவு கூர்ந்தனர். 

இந்நிகழ்வு கலப்பீட  மாணவர் ஒன்றியத்தலைவர் ரமேஷ்  மலர் மாலை அணிவித்தும்ஈ ஈகைச்சுடரை  கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் கிரிஷாந்தன் ஏற்றிவைத்து நினைவுரையும் வழங்கினார்.  

அதன் பின் மாணவர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்து தீபங்கள் ஏற்றினார்கள்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு