யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ…

ஆசிரியர் - Admin
யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ…

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(28-10-2018) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மருதனார்மடத்தின் ஒரு பகுதி, சுன்னாகம் இலங்கை வங்கிப் பிரதேசம், அம்பலவாணர் வீதி, யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடப் பிரதேசம், குருநகர், பழைய பூங்கா வீதியின் ஒரு பகுதி, பாசையூர், கொழும்புத்துறை வீதியின் ஒரு பகுதி, இலந்தைக்குளம், புங்கன்குளம் வீதி, சந்தனமாதா கோயில் வீதி, வலன்புரம், துண்டி, நெடுங்குளம், மணியந் தோட்டம், கெலன் தோட்டம், பெரிய தோட்டம், உதயபுரம், குருசோ வீதி, அச்சுக்கூட வீதி, பிரதான வீதியின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு