டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசிய முருகன்..

ஆசிரியர் - Editor I
டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசிய முருகன்..

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான முருகன், நேற்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஈ.பி.டிபி. கட்சியின்  யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற சிநேகபூர்வ  கலந்துரையாடலில் பரஸ்பர சுகநலன்கள் மற்றும்  சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு