அண்ணன் எப்போது போவான், திண்ணை எப்போது காலியாகும் என காத்திருந்த ஆளுநர் வேலையை தொடங்கியுள்ளார்..

ஆசிரியர் - Editor I
அண்ணன் எப்போது போவான், திண்ணை எப்போது காலியாகும் என காத்திருந்த ஆளுநர் வேலையை தொடங்கியுள்ளார்..

வடமாகாண சபை நேற்று 24 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் அரச அலுவலகங்களில் வைப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் படங்கள் தயாராகியுள்ளன.

இதுவரை வடக்கு மாகாண அரச அலுவலகங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

வடமாகாண சபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஆளுநரின் கட்டுப்பாட்டில் மாகாண சபை இயங்கவுள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு