பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை உட்பட 2 தொழிற்சாலைகள் அடுத்த வருடம் மீள இயங்கவுள்ளன..

ஆசிரியர் - Editor I
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை உட்பட 2 தொழிற்சாலைகள் அடுத்த வருடம் மீள இயங்கவுள்ளன..

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளது.இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு