தமிழீழ விடுதலை புலிகளின் இலட்சினை பொறித்த அழைப்பிதழுக்கும் எமக்கும் தொடர்பில்லை..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் இலட்சினை பொறித்த அழைப்பிதழுக்கும் எமக்கும் தொடர்பில்லை..

தமிழீழ விடுதலை புலிகளின் இலட்சணை பொறிக் கப்பட்ட அழைப்பிதழ் அனுப்பபட்டமைக்கும் தமக்கு ம் தொடர்பில்லை. என தமிழ் மக்கள் பேரவை கூறி யுள்ளது.

24ம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையா டல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இன்று தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர்களில் ஒருவரான வைத்தியர் பி.லக்ஸ்மனின்

புகைப்படம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் இ லட்சனை பொறிக்கப்பட்ட அழைப்பிதழ் சிலருக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து பேர வையின் இணை தலைவர்களில்

ஒருவரான வைத்தியர் லக்ஸ்மனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த அழைப்பிதழுக்கும் பே ரவைக்கும் சம்மந்தம் இல்லை என அவர் கூறியுள் ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு