A-9 வீதியில் பகிரங்கமாகவே நடக்கும் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
A-9 வீதியில் பகிரங்கமாகவே நடக்கும் கொள்ளை..

வவுனியா- யாழ்ப்பாணம் இடையில் பயணிகள் சே வையில் ஈடுபடும் NC 8650 இலக்க பேருந்து பயணி களிடம் அதிக பணம் அறவிடுவதாக பயணிகள் கு ற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக A-9 வீதியில் வவுனியா- யாழ்ப்பாணம் இ டையில் பெருமளவானவர்கள் பயணம் செய்கினர் இவ்வாறு வவுனியா- யாழ்ப்பாணம் இடையில் பய ணிக்கும் பேருந்தில் 

இரு மாவட்டங்களுக்கும் இடையில் இருந்து பயணி க்கும் பயணிகளிடம் குறித்த  NC 8650 இலக்கமுடை ய பேருந்து அதிகளவு பணம் அறவீடு செய்வதாகவு ம் எதற்காக அதிகளவு பணம்?

என கேட்கும் பயணிகள் நடு வீதியில் இறக்கி விடப் படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் பொ றுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு