11 கிலோ "மாவா" போதை பாக்குடன் குடும்பஸ்த்தர் கைது..

ஆசிரியர் - Editor I
11 கிலோ

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி யில் 11 கிலோ மாவா போதை பாக்குடன் குடும்பஸ்த் தர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செ ய்துள்ளனர்.

வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கணே­ச­நா­த­னுக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக தெல்­லிப்­ப­ழைப் பிர­தே­சத்­தில் 11 கிலோ மாவா­வு­டன் சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

உப­பொ­லிஸ் பரி­சோ­த­கர் உத­யாந் தலை­மை­யி­லான பொலிஸ் அதி­கா­ரி­கள், முச்­சக்­கர வண்­டி­யில் மாவா­வு­டன் சென்­ற­தா­கத் தெரி­வித்து 41 வய­து­டைய ஒரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­னர். 

அவர் காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு