வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் நன்று கூறும் நிகழ்வு வடமராட்சியில்..
வடமராச்சி முன்பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும், வடக்குமாகாண சபை உறுப்பினர் சுகிர்த்தன் நன்றி தெரிவித்தல் நிகழ்வும் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தலமையில் இடம்பெற்று வரும் இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, சரவனபவன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இந் நிகழ்வில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிறப்புரை ஆற்றியிருந்தார்.