அனந்தியின் புதுக்கட்சி அங்குரார்ப்பணம்..

ஆசிரியர் - Editor I
அனந்தியின் புதுக்கட்சி அங்குரார்ப்பணம்..

வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.

யாழிலுள்ள விடுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை இக் கட்சி அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கட்சியின் செயலாளர் நாயகமாக அனந்தி சசிதரன் செயற்பட்டுள்ளார். மத தலைவர்களின் ஆசியுரையுடன் 

செயலாளர் நாயகத்தினால் கொள்கைப் பிரகடனமும் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி அங்குரார்பண நிகழ்வில்,

மிக சிறியளவிலான பொது மக்களே கலந்து கொ ண்டனர். பெரிய மண்டபம் ஒழுங்கமைக்கப்பட்டபோ தும் மக்கள் இல்லாமல் மண்டபம் வெறிச்சோடி 

காணப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு