பொன்னாலை- மூளாய் வீதி புனரமைப்பு அசண்டையீனமாக செற்படும் அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
பொன்னாலை- மூளாய் வீதி புனரமைப்பு அசண்டையீனமாக செற்படும் அதிகாரிகள்..

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள பொன்னாலை - மூளாய் வீதி உரிய முறையில் சீர் செய்யப்படாமல் வெறுமனே கற்களைபோட்டு தா      ர் ஊற்றப்கடுவதாக சங்கானை பிரதேச சபை உறு ப்பினர் ந.பொன்ராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொன்னாலை- மூளாய் வீதி உரிய முறையில் சீர் செய்யப்படாமல் மாலை 6.10 மணிக்கும் புனரமை ப்பு பணிகள் நடக்கிறது. அதுவும் கருங்கல் போடப் பட்டு மேலே சீராக தார் ஊற்றப்படாமல் ஊற்றவே ண்டும் என்பதற்காக ஊற்றப்படுகிறது.

என அவர் மேலும் கூறியுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு