பொன்னாலை- மூளாய் வீதி புனரமைப்பு அசண்டையீனமாக செற்படும் அதிகாரிகள்..
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள பொன்னாலை - மூளாய் வீதி உரிய முறையில் சீர் செய்யப்படாமல் வெறுமனே கற்களைபோட்டு தா ர் ஊற்றப்கடுவதாக சங்கானை பிரதேச சபை உறு ப்பினர் ந.பொன்ராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொன்னாலை- மூளாய் வீதி உரிய முறையில் சீர் செய்யப்படாமல் மாலை 6.10 மணிக்கும் புனரமை ப்பு பணிகள் நடக்கிறது. அதுவும் கருங்கல் போடப் பட்டு மேலே சீராக தார் ஊற்றப்படாமல் ஊற்றவே ண்டும் என்பதற்காக ஊற்றப்படுகிறது.
என அவர் மேலும் கூறியுள்ளார்.