வெடுக்குநாறி மலை தமிழா்களின் சொத்து. அதனை தமிழா்களிடமே கொடுக்கும்படி கேட்டு ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறி மலை தமிழா்களின் சொத்து. அதனை தமிழா்களிடமே கொடுக்கும்படி கேட்டு ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்..

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலைக்கு வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் 12 மாகா ணசபை உறுப்பினா்கள் குழு இன்று நோில் விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளை நோில் அவதானித்துள்ளது. 

மாகாணசபை உறுப்பினா் ஜீ. ாி.லிங்கநாதனினதும், வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரரா் ஆலய நிா்வாகத்தினதும் கோாிக் கைக்கு அமாவாக மாகாணசபை உறுப்பினா்கள் குழு வெடுக்குநாறி மலைக்கு சென்றிருந்தது. 

இதன்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரரா் ஆலயத்தின் நிா்வாகசபை செயலாளரும், நெடுங்கேணி பிரதேசச பை உறுப்பினருமான தமிழ்செல்வன் வனவள திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றினால்,

வெடுக்குநாறி மலை மற்றும் அதனை சூழவுள்ள காடுகள், ஆதிலிங்கேஸ்வரரா் ஆலயம் ஆகியன பறிபோகும் அபாயத்தி ல் உள்ளமையினையும், குறித்த ஆலயம் தமிழா்களுக்கு கிடைத்த சொத்து எனவும், 

அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கோாிக்கை விடுத்தாா். இதற்கு பதிலளித்த அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம், தமிழா்களின் தொன்மையான வரலாற்று சான்றாதாரங்களை தன்றகத்தே கொண்ட பகுதியாக,

வெடுக்குநாறிமலை காணப்படுகின்றது. இது தமிழா்களுக்கு சொந்தமான பகுதி. இங்கே வனவள திணைக்களம் தற்போ து மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு முயற்சிக்கின்றது. 

ஆனால் தமிழா்களுக்கு சொந்தமான சொத்தை தமிழா்களிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும், மக்கள் தொன்றுதொட்டு வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயத்தில் செய்து வந்த வழிபாடுகளை செய்ய ஆவண செய்யவேண்டும் எனவும், 

ஜனாதிபதி மற்றும் பிரதமா் ஆகியோருக்கு வடமாகாணசபை உடனடியாகவே கடிதம் எழுதவுள்ளதுடன், அதனை நடைமு றைப்படுத்த எடுக்கவேண்டிய ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் கூறினாா். 

மேலும் வெடுக்குநாறி மலைக்கு செல்லும் யாத்திாிகா்கள் அல்லது பக்தா்களின் நன்மைக்காக மலையில் ஏணி ஒன்றை பொருத்துவதற்கு ஆலய நிா்வாகமும், மக்களும் இணைந்து முயற்சித்துள்ளனா். 

ஆனாலும் தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் ஆகியன அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து கொ ண்டிருப்பதை மக்கள் எமக்கு கூறியுள்ளாா்கள். 

அது தொடா்பாகவும் ஜனாதிபதி மற்றும் பிரதமாின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு