யாழ்.கைதடி பழைய பாலத்தில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி பழைய பாலத்தில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து..

யாழ்.குடாநாட்டுக்கான நீர் வழங்கல் குழாய் பொருத் தும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம் ஒன்று கைதடி பழைய பாலத்தில் கவிழ்ந்துள்ளது.

நீர் குழாய் பொருத்தும்  பணியில் ஈடுபட்டிருந்தவர்க ளால் பாரிய கொங்கிறீட்  தூன் ஒன்றை பாரம்தூக்கி மூலம் உயர்த்தி வைக்க முற்படும் போது பாரம்தூக்கி  இயந்திரம் உடைந்து சரிந்தது. 

இச்சம்பவத்தின் போது தெய்வாதீனமாக எவருக்கம்   உயிர்சேதம் ஏற்படவில்லை. எனினும்  அப்பகுதியூடாக இணைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சேவை வயர் அறுந்ததுள்ளதுள்ளதுடன் 

பழைய பாலமும் சேதமடைந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு