யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..

யாழ்ப்பாணம் கோட்டையில் இரானுவத்திற்கு காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு இராணுவ முகாம் அமைக்ககூடாதெ வலியுறுத்தியு ம்  இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியிண ஏற்பாட்டில் கோட்டையின் தெற்குப் புறமான பண்ணை கடற்கரை பகுதியில் இன்று மாலை இப் போராட்டம் இடம்பெற்ளது.

இதன் போது தொல்பொருளியல் திணைக்களம் இராணுவத்திற்காணியை வழங்க்க் கூடாது என்றும் தமிழரின் வரலாற்று பொக்கிசங்கள் அழிக்கப்படாது பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு