ஜனாதிபதி சேவை தேசிய நிகழ்ச்சி திட்டம் யாழில் அங்குராா்ப்பணம்...

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி சேவை தேசிய நிகழ்ச்சி திட்டம் யாழில் அங்குராா்ப்பணம்...

ஐனாதிபதியின் மக்கள் சேவை  தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை காலை 8வதாக யாழில் அங்குராா்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

 ஐனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள்  அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.அரச அதிபர் தலைமையில் நடைபெறுகிறது.

இந் நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பிரதேச செயலர்கள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு