நாடு முழுவதும் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ்மா அதிபர் பணிப்பு!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ்மா அதிபர் பணிப்பு!

நாடு முழுவதும் மின்வெட்டைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்   பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு