காணாமல்போயுள்ள பாடசாலை மாணவி! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெற்றோர்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போயுள்ள பாடசாலை மாணவி! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெற்றோர்..

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த புவனேஸ்வரன் ஆர்த்தி 05/08/2023ம் திகதியில் இருந்து காணாமல்போயுள்ளதாக தந்தை முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் எந்தவொரு தகவலும் எமக்கு கிடைக்க வில்லை. இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 

அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522, 0772144553  என்ற தொலைபேசி இலக்கத்திற்கு (தந்தை)  அறிய தருமாறு தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு