மாணவி றெஜீனா படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
மாணவி றெஜீனா படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம்..

மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் இன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. மானிப்பாய் - பொன்னாலை வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு