உலகக்கோப்பை செஸ் போட்டி; -இறுதிப்போட்டியின் 2 ஆவது சுற்றும் சமனிலை-

ஆசிரியர் - Editor II
உலகக்கோப்பை செஸ் போட்டி; -இறுதிப்போட்டியின் 2 ஆவது சுற்றும் சமனிலை-

அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் உலக கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. 

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி சமநிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், போட்டியின் 2 ஆவது சுற்று இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார். 

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. டைபிரேக்கர் சுற்று நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு