விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல ஆசிரியை உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல ஆசிரியை உயிரிழப்பு..

கிளிநொச்சி - A9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - இராமநாதபுரம் மகா வித்தியாலய உப அதிபரும் பிரபல தமிழ் ஆசிரியையுமான திருமதி ஜீவரஞ்சினி என்பரே படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கணவருடன் வட்டக்கச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது A9 வீதி காக்கா கடை சந்தியில் எதிரேவந்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு