43 கோடி ரூபாவிற்கு விற்கப்பட்ட மாணிக்கக் கல்!

ஆசிரியர் - Admin
43 கோடி ரூபாவிற்கு விற்கப்பட்ட மாணிக்கக் கல்!

இரத்தினபுரியில் நேற்று ப்ளுபேயா ரக மாணிக்கக்கல் 43 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஹவத்தை - கட்டங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து இந்த மாணிக்கக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த மாணிக்கக்கல் 99 கரட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்மடுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கக்கல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு