யாழ்.உரும்பிராயில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்...

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராயில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்...

யாழ்.உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை இனம் தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு