யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு!

யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு