ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் மகா லிங்கம் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டது..

ஆசிரியர் - Editor I
ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் மகா லிங்கம் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டது..

வவுனியா - வடக்கு வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட ஆதி லிங்கேஷ்வரர் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்று மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டள்ளது. 

விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு 

நேற்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதகுருமார்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் 

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு