யாழ்.தென்மராட்சியில் திடீரென மழையுடன் வீசிய சுழற்காற்று! வீடுகள், கோவில்கள் சேதம், மரங்கள் முறிந்தன..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் திடீரென மழையுடன் வீசிய சுழற்காற்று! வீடுகள், கோவில்கள் சேதம், மரங்கள் முறிந்தன..

யாழ்.தென்மராட்சி - வரணி பகுதியில் நேற்று திடீரென மழையுடன் வீசிய சுழற்காற்றினால் கோவில்கள், வீடுகள் சேதமடைந்ததுடன் அதிகளவு மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 

இதேபோல் நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டு பகுதியில் திடீரென மழையுடன் வீசிய சுழற்காற்றினால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு