யாழ்.நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் காயத்துடன் மீட்க்கப்பட்ட 100 வயதான மூதாட்டி! உடல்நலம் தேறிவருவதாக தகவல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் காயத்துடன் மீட்க்கப்பட்ட 100 வயதான மூதாட்டி! உடல்நலம் தேறிவருவதாக தகவல்...

யாழ்.நெடுந்தீவில் வீடொன்றில் தங்கியிருந்த 5 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் படுகாயமடைந்த நிலையில் 100 வயதான மூதாட்டி ஒருவர் மீட்க்கப்பட்டுள்ளார். 

மீட்க்கப்பட்டுள்ள மூதாட்டிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டுவரும் நிலையில், அவருடைய உடல்நலம் தேறிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை கொலை சம்பவத்தில் 3 பெண்களும், 2 ஆண்களும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு