யாழ்.கொழும்புத்துறை பகுதியில் கடற்படை நடத்திய தேடுதலில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறை பகுதியில் கடற்படை நடத்திய தேடுதலில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு..

யாழ்.கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 25 ஜெலக்நைட் குச்சிகளை நேற்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர். 

ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக இருந்த பற்றைக்காடு ஒன்றினுள் அவை மீட்கப்பட்டுள்ளன. 

கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக அவை கடற்படை முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு