யாழ்.சுன்னாகம் பகுதியில் ரயில் மோதியதில் ஒருவர் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் பகுதியில் ரயில் மோதியதில் ஒருவர் பலி!

யாழ்.சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவததில் ஓய்வு பெற்ற ஆசிரியரான 80 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு