யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதி! நேற்று மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி...

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதி! நேற்று மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி...

யாழ்.போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட்19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், 

அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், 

மீளவும் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு