யாழ்.வடமராட்சி அல்வாய் - நாவலடி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 3 பேர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி அல்வாய் - நாவலடி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 3 பேர் படுகாயம்...

யாழ்.வடமராட்சி - அல்வாய் நாவலடி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேரும் 1990 நோயாளர் காவு வண்டியின் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு