50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் சார்ஜன்டுக்கு சன்மானம் மற்றும் கௌரவிப்பு!

ஆசிரியர் - Editor I
50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் சார்ஜன்டுக்கு சன்மானம் மற்றும் கௌரவிப்பு!

யாழ்.சாவகச்சோியில் ஆடு கடத்திய நபர் வழங்கிய 50 ஆயிரம ரூபாய் லஞ்சத்தை வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகஸ்த்தருக்கு சன்மானம் வழங்கப்படும் என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்டுக்கு 50ஆயிரம் ரூபா 

பணத்தினை லஞ்சமாக வழங்கி தப்பிக்கமுற்பட்ட போதிலும் குற்றச்செயலுன் தொடர்புடையவர் லஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 

சார்ஜன்ட் தர பொலிஸ் உத்தியோகத்தருக்குமதிப்பளித்து சன்மானம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு