யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த ஒருவர் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த ஒருவர் பலி!

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் கிணற்றில் தண்ணீர் அள்ளும்போது  முதியவரொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (5) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் முத்துக்குமார் அப்புத்துரை என்ற 73 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார். 

அவர் தனது வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளும்போதே தவறி விழுந்து உயிரிழந்ததாக  வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு