யாழ்.அனலைதீவு கடற்பரப்பில் கடற்படை அதிரடி! இருவர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.அனலைதீவு கடற்பரப்பில் கடற்படை அதிரடி! இருவர் கைது...

யாழ்.அனலைதீவு கடற்பரப்பில் 420 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இன்று அதிகாலை அனலைதீவு நடுக்கடலில் இரண்டு படகுகளில் குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அனலைதீவு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு