வெடுக்குநாறி மலையில் மீள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் முயற்சி தோல்வி! கை விரித்த அமைச்சர்கள்...

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறி மலையில் மீள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் முயற்சி தோல்வி! கை விரித்த அமைச்சர்கள்...

வவுனியா வடக்கு - வெடுக்குநாறி மலையில் உடைக்கப்பட்ட சிவலிங்கம் உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் இருப்பதால், சட்டத்துக்கு மதிப்பளித்து, தீர்ப்பு வெளியான பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆலயயத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் 

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடியதுடன் 

ஆலய நிர்வாகத்திடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை. அவற்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு