தந்தை செல்வநாயகத்தின் 125வது ஐனன தினம் இன்று அனுட்டிப்பு..

ஆசிரியர் - Editor I
தந்தை செல்வநாயகத்தின் 125வது ஐனன தினம் இன்று அனுட்டிப்பு..

தந்தை செல்வநாயகத்தின் 125வது ஐனன தினம் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவருமான சி.வி.கே சிவஞானம், 

வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு