யாழ்.மத்திய கல்லுாரி நீச்சல் தடாகம் 2 மாதங்களுக்குள் புனரமைக்கப்படும்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மத்திய கல்லுாரி நீச்சல் தடாகம் 2 மாதங்களுக்குள் புனரமைக்கப்படும்!

யாழ்.மத்திய கல்லூரியில் நீச்சல் தடாகத்தை புனரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்றைய புதன்கிழமை மத்திய கல்லூரிகளிடம் பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பாடநூல் வினியோக நிகழ்வில் பிரதமா விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பாடசாலையினுடைய அதிபர் நீச்சல் தடாகத்தினை மீள செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை மாணவர்களும் ஏற்றதன் காரணமாக 

இரு மாதங்களுக்குள் குறித்த நீச்சல் தடாகத்தினை மீள செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு