பிறந்து 45 நாட்களேயான பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
பிறந்து 45 நாட்களேயான பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!

யாழ்.பண்ணாகம் பகுதியில் பிறந்து 45 நாட்களேயான குழந்தை மர்மமானமுறையில் உயிரிழந்துள்ளது. 

பால் குடித்து சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமுற்று உள்ளது. அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் . 

வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில், 

உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு