QR குறியீட்டு நடைமுறை முடிவு! புதிய அறிவிப்பு வெளியானது…

ஆசிரியர் - Editor I
QR குறியீட்டு நடைமுறை முடிவு! புதிய அறிவிப்பு வெளியானது…

QR குறியீடு எரிபொருள் விநியோக முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள்காட்டி  செய்திகள் வெளியாகியுள்ளது.

தேசிய எரிபொருள் கடவுச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்து செய்யப்படும் என்றும், 

சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ந்து எரிபொருளை வழங்க முடியும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த வாரம் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு