யாழ்.ஊர்காவற்றுறையில் குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறையில் குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்.ஊர்காவற்றுறையில் குளத்திலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஊர்காவற்றுறை - மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு