யாழ்.கட்டப்பிராயில் வீடு உடைத்து 16 பவுண் நகைகள் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
யாழ்.கட்டப்பிராயில் வீடு உடைத்து 16 பவுண் நகைகள் கொள்ளை!

யாழ்.கட்டப்பிராய் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவருடைய வீட்டை உடைத்து சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று வீட்டின் உரிமையாளரான ஓய்வுபெற்ற ஆசிரியை முறைப்பாடு வழங்கியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தடயவியல் மற்றும் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு