புகைரத கடவையை கடக்க முயன்ற கார் யாழ்ராணி புகைரதம் மீது மோதி விபத்து, இன்று காலை 2 விபத்துக்களில் சிக்கிய யாழ்ராணி...

ஆசிரியர் - Editor I
புகைரத கடவையை கடக்க முயன்ற கார் யாழ்ராணி புகைரதம் மீது மோதி விபத்து, இன்று காலை 2 விபத்துக்களில் சிக்கிய யாழ்ராணி...

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த யாழ்ராணி புகைரதம் மீது கார் மோதியதில் கார் சோதமடைந்துள்துள்ளது. 

இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை வவுனியா - ஓமந்தை பகுதியில் சடுதியாக புகைரத கடவையை கடக்க முயன்றபோது இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை யாழ்ராணி புகைரதம் இன்று காலை கிளிநொச்சி - அறிவியல்நகர் பகுதியிலும் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு