யாழ்.நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு! QR குறியீடு இல்லாமல் பெற்ரோல் வழங்க முடியாது என கூறியதே காரணமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு! QR குறியீடு இல்லாமல் பெற்ரோல் வழங்க முடியாது என கூறியதே காரணமாம்..

யாழ்.நாவற்குழி பகுதி எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீடு இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்!

கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (16) இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்வத்தில் படுகாமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு